Thursday, November 22, 2007

கண்ணீர்...!




பூக்கள் கொண்டு மாலைகள்
தொடுப்பது போல்
கண்ணீர் கொண்டு
மாலை தொடுத்திட
முனைகின்றது கண்கள்...!!!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.