மரணத்தை அணைக்கின்றாய்
தவழ்ந்து வரும் குழந்தையை
அணைப்பது போல்...!
இல்லாத உலகத்திற்கு போக
தவம் கிடக்கின்றாய்
இருக்கும் உலகை விட்டு...!
பிறப்பும் இறப்பும்
ஒரு தடவையே
பிறந்த பயனை
முழுமையாய் அடையாமல்
குறைப் பிரவசமாய் போகத்
துடிக்கின்றாயே தோழி...!
Post a Comment
No comments:
Post a Comment