நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள்
Friday, November 23, 2007
மொழி பெயர்ப்பாயா....?
என் உயிர் வாங்கி
உன்னுயிரைத்
தந்தவனே
என்னிதயம் வசித்திட
உன் இதயத்தைத்
தருவாயா..?
என் கண்கள் கண்ட
உன் கண்களை
என் கனவுக்குள்
புதைத்திடுவாயா...?
கற்பனைகள் பல
கொண்டு காவியமென
உன்னைப் படைத்திட
எனக்குள் மொழி
பெயர்ப்பாயா
உன் மெளங்களை...?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.
No comments:
Post a Comment