Tuesday, November 20, 2007

!! குறுங்கவிகள் !!


உன் காலடிக்குள்
என் காலடியைத்
தேடித் தேடித் திரிகிறேன்
அகதியைப் போல்..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பனியிதழ்
முத்தத்திற்காய்
நான் ஓராயிரம்
ஆண்டு வரை
காத்திருப்பேன் - செல்லமே
நான் பிறந்த பலனை
உன்னால் அடைய...!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குடியை நீ குடிக்க
உன்னுயிரைக் 
குடிக்கின்றது
குடி..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.