உன் காலடிக்குள்
என் காலடியைத்
தேடித் தேடித் திரிகிறேன்
அகதியைப் போல்..!
என் காலடியைத்
தேடித் தேடித் திரிகிறேன்
அகதியைப் போல்..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பனியிதழ்
முத்தத்திற்காய்
நான் ஓராயிரம்
ஆண்டு வரை
காத்திருப்பேன் - செல்லமே
நான் பிறந்த பலனை
உன்னால் அடைய...!
பனியிதழ்
முத்தத்திற்காய்
நான் ஓராயிரம்
ஆண்டு வரை
காத்திருப்பேன் - செல்லமே
நான் பிறந்த பலனை
உன்னால் அடைய...!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment