Thursday, November 29, 2007

கரைத்திட மாட்டாயோ..!

இனியவள்

பூக்கள் தாங்கும்
மழைத்துளியாய்
சோகம் தாங்கிடும் 
மனமே..!

கண்ணீர்த் துளியாய்
கரைத்திட மாட்டாயோ
என் சோகங்களை..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.