நீ எனக்கு
தந்து விட்டுச்சென்ற
நினைவுகளை
நினைவுகளை
வடிகளாக்கி
வடிக்கின்றேன்
வடிக்கின்றேன்
கவிதை...!
உன் முகம் மறந்து
உன் முகம் மறந்து
நினைவுகளை நான்
மறக்க முயற்சிக்கையில்
காற்றில் பறக்கும் சருகாய்
உன் நினைவுகள்
காற்றில் பறக்கும் சருகாய்
உன் நினைவுகள்
வட்டமிடுகின்றன
பருந்தாய்....!
குயிலாய் பாடித்
பருந்தாய்....!
குயிலாய் பாடித்
திரிந்து பறந்தேன் - என்
குரலை எனக்கு தெரியாமல்
களவாடிச் சென்று
களவாடிச் சென்று
என் சிறகை உடைத்து
விட்டாயே...!
உயிருள்ள சிலையின்
உயிருள்ள சிலையின்
உயிரை கவர்ந்து
சென்று உயிரற்றதாய்
மாற்றி விட்டாய்....!
நீ திரும்பும் திசையெல்லாம்
நீ திரும்பும் திசையெல்லாம்
திரும்பினேன் சூரியனைக்
கண்ட தாமரையாய்
திசைகளின்றி பயணிக்க
திசைகளின்றி பயணிக்க
விட்டு விட்டாயே
என் வாழ்க்கைப்
என் வாழ்க்கைப்
பயணத்தை....!
No comments:
Post a Comment