நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள்
Tuesday, November 27, 2007
சொந்தமில்லை..!
கண்ணீர் கூட
சொந்தமில்லை எனக்கு
உன் நினைவுகளைச்
சுமந்து வருவதனால்..!
நீ எனக்கே சொந்தமாவாய்
என்னையே காதல்
புரிவாய் - உன்
காதல் மொத்தமும்
எனக்கே என
பூரிப்புடன் இருந்தேன்
ஆனால் என் பெயர் கூட
உன் நினைவில் இல்லாமல்
எனை தவிக்க விட்டாயே
அன்பே..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.
No comments:
Post a Comment