Tuesday, November 27, 2007

சொந்தமில்லை..!

இனியவள்

கண்ணீர் கூட
சொந்தமில்லை எனக்கு
உன் நினைவுகளைச்
சுமந்து வருவதனால்..!

நீ எனக்கே சொந்தமாவாய் 
என்னையே காதல் 
புரிவாய் - உன்
காதல் மொத்தமும்
எனக்கே என
பூரிப்புடன் இருந்தேன்
ஆனால் என் பெயர் கூட
உன் நினைவில் இல்லாமல்
எனை தவிக்க விட்டாயே
அன்பே..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.