நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள்
Sunday, November 25, 2007
தனிமை..!
உலகமே நீயென
இருந்த என்னை
உலகத்தை விட்டு
தூரமாக்கி - என்
கண்களில் கண்ணீரை
நிரந்தரமாக்கி
வாழ்வில் வெறுமையை
பரிசளித்து - உயிரை
பறித்து உடலை
மட்டும் தனியே
தவிக்க விட்டு
சென்றது ஏனடா..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.
No comments:
Post a Comment