Sunday, November 25, 2007

தனிமை..!



உலகமே நீயென
இருந்த என்னை
உலகத்தை விட்டு 
தூரமாக்கி - என் 
கண்களில் கண்ணீரை 
நிரந்தரமாக்கி 
வாழ்வில் வெறுமையை
பரிசளித்து - உயிரை 
பறித்து உடலை 
மட்டும் தனியே 
தவிக்க விட்டு
சென்றது ஏனடா..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.