வெண்ணிலவின்
துணை கொண்டு
நகர்வலம் போகின்றது
இருண்ட வானம்
பூகோலமெங்கும்...!
நினைவின்
நினைவின்
துணைகொண்டு
கரந்தோடுகின்றது
கரந்தோடுகின்றது
இருண்ட - என்
வாழ்வும்..!
வெட்டவெளி
வானமாய்
கண்களிரண்டில்
கண்களிரண்டில்
காட்சிகளின்றி
கரைந்தோடுகின்றது
கரைந்தோடுகின்றது
கோலங்கள்
கண்ணீராய்..!
No comments:
Post a Comment