Wednesday, November 21, 2007

கரைந்தோடுகின்றது..!

இனியவள்


வெண்ணிலவின் 
துணை கொண்டு
நகர்வலம் போகின்றது 
இருண்ட வானம் 
பூகோலமெங்கும்...!

நினைவின் 
துணைகொண்டு
கரந்தோடுகின்றது 
ருண்ட - என் 
வாழ்வும்..!

வெட்டவெளி 
வானமாய்
கண்களிரண்டில் 
காட்சிகளின்றி
கரைந்தோடுகின்றது 
கோலங்கள்
கண்ணீராய்..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.