Monday, November 19, 2007

இடம் தந்திடு..!

இனியவள்

பசும் புல்வெளியில்
பூக்களின் நறுமணத்திலே
தென்றல் போடும் 
இன்னிசையில் உலகை 
மறந்த இன்பமான 
தூக்கம்..!

உன் பஞ்சனையில் 
எனக்கும் ஓர் இடம் 
தந்திடு இயற்கையே
துக்கம் மறந்து நிம்மதியாய்
உறங்கிட..!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.