நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள்
Monday, November 19, 2007
இடம் தந்திடு..!
பசும் புல்வெளியில்
பூக்களின் நறுமணத்திலே
தென்றல் போடும்
இன்னிசையில்
உலகை
மறந்த இன்பமான
தூக்கம்..!
உன் பஞ்சனையில்
எனக்கும்
ஓர் இடம்
தந்திடு இயற்கையே
துக்கம் மறந்து நிம்மதியாய்
உறங்கிட..!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.
No comments:
Post a Comment