அழகான அந்த
நாட்களில் அன்பாகப்
பேசிய வார்த்தைகள்
அமுதாக இருந்ததே
எனக்கு இன்று
அதே வார்த்தைகள்
விஷமாகத் தெரிகிறதே
அது ஏனடா...!!
அன்று முற்களைக்
கூட பூவாய் மாற்றிய
உன் காதல்
இன்று பூவை முற்களாய்
மாற்றுகின்றதே
அது ஏனடா....!!
இதற்கெல்லாம்
காரணம் - நான்
உன்னைப்
பிரிந்ததாலா - இல்லை
இன்னொரு பெண்
உனக்கு
காதலியானதாலா....!
No comments:
Post a Comment