நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்கள்
Friday, November 23, 2007
இலக்கற்ற பயணம்...!
உயிர் கொண்டாடிய
உறவுகள் தூரமாகிட
போலிப் புன்னகை
இதழைத் தாங்கிட
இதயத்தை அழுத்திடும்
துன்பங்கள் தீயென
உயிரைப் பற்றிட
கால்களை கண்கள்
தொடர கண்களைத்
தொடர்ந்து செல்கிறது
மனமும் இலக்கற்ற
பயணத்தை நோக்கி....!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.
No comments:
Post a Comment