Saturday, November 24, 2007

கரத்தோடு கரம் சேர்த்து

இனியவள்

உன் கண்களின்
கண்ணீரைத் துடைத்திட
இங்கேயோர் கை
உண்டு பெண்ணே..!

கண்ணீரைக் கலைத்திடு
கார்மேகமாய் 
உனக்காய்
ஓர் கரம் - என்றும்
உன் கரத்தோடு 
கைகோர்த்து
உன் சோகங்களைத் 
தாங்கிடும்
வாழ்நாள் 
முழுவதும்...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.