உனை அதிகம்
ரசிப்பதே - என்
யன்னல் வழியே
உன் தம்பியிடம்
அதிகம் கேட்பதே
உன்னை பற்றியே..!
உனை உன் தந்தை
தண்டிக்கும் போதெல்லாம்
உனக்கு வலித்ததோ
இல்லையோ எனக்கு
வலித்ததடா..!
உன் கூடவே உன்
கைபிடித்து நடக்க
ஆசை- ஆனால்
என் வாழ்க்கையில்
எல்லாமே கனவாக
போனதே..!!
No comments:
Post a Comment