Sunday, November 18, 2007

எல்லாமே கனவாக..!



உனை  அதிகம்

ரசிப்பதே - என்

யன்னல் வழியே   

உன் தம்பியிடம் 

அதிகம் கேட்பதே

உன்னை பற்றியே..! 


உனை உன் தந்தை

தண்டிக்கும் போதெல்லாம்

உனக்கு  வலித்ததோ  

இல்லையோ எனக்கு

வலித்ததடா..! 


உன் கூடவே உன்

கைபிடித்து நடக்க 

ஆசை- ஆனால்

என் வாழ்க்கையில்

எல்லாமே கனவாக

போனதே..!!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.