உன் தரிசனம்..!
பெண்களுடனேயே படித்து
அவர்களுடனேயே என்
வாழ்க்கை நகர்ந்த
வேளையில் - உன்
தரிசனம் கிடைத்தது..!
சிறு வயதில் பார்த்த உனை
மீண்டும் உன் அருகே
கொண்டு வந்து சேர்த்த
கடவுள் - உன்மீது
காதலை வரவைத்து
கண்ணாமூச்சி விளையாடி
இறுதியில் உன்னுடன்
சேர விடாமல் செய்ய
எதுக்காக உன் வீட்டருகே
எனை கொண்டு வந்து
சேர்த்தாரோ..!!
No comments:
Post a Comment