என் மீது மையல் கொண்ட
பூங்காற்றே இதயம்
திறந்து உயிர்
கொண்டு வரைகின்றேன்
ஓர் கடிதம்..!
துயில் கலைந்தாலும்
கலையவில்லையடா
துயில் கலைந்தாலும்
கலையவில்லையடா
நேற்றைய இனிய
மாலைப் பொழுது...!
என்னருகில் நீயிருந்தால்
கரைந்தோடும் நிமிடங்கள்
வருடங்களாய் போகிறதே..!
உன் ஓர் நொடிப்
என்னருகில் நீயிருந்தால்
கரைந்தோடும் நிமிடங்கள்
வருடங்களாய் போகிறதே..!
உன் ஓர் நொடிப்
புன்னகையில் - என்
வாழ்க்கைப் பாதையை
காதல் பாதையில் திசை
மாற்றி விட்டாயே..!
காதல் பாதையில் திசை
மாற்றி விட்டாயே..!
No comments:
Post a Comment