நீண்ட நாட்களுக்கு பிறகு
குடும்பத்துடன் படம்
பார்க்கச் சென்றேன்
அங்கே வரவேற்றது
உன் பழைய நினைவுகள்
என்னை......
நீ இல்லையே என்னருகில்
என்று மன அழுகையை
ஒரு புறம் தள்ளிவிட்டு
உள் சென்று நாற்காலியில்
அமர்ந்து கொண்டேன்......
திரையில் படம்
ஓடிக் கொண்டிருந்தது
மற்றவர்கள் சிவாஜி
பார்த்துக் கொண்டிருந்தனர்
நான் மட்டும் நீயும் நானும்
அன்று கண்களால்
பகிர்ந்து கொண்ட அன்றைய
நிகழ்வைக் கண்களில்
கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தேன்..!
குடும்பத்துடன் படம்
பார்க்கச் சென்றேன்
அங்கே வரவேற்றது
உன் பழைய நினைவுகள்
என்னை......
நீ இல்லையே என்னருகில்
என்று மன அழுகையை
ஒரு புறம் தள்ளிவிட்டு
உள் சென்று நாற்காலியில்
அமர்ந்து கொண்டேன்......
திரையில் படம்
ஓடிக் கொண்டிருந்தது
மற்றவர்கள் சிவாஜி
பார்த்துக் கொண்டிருந்தனர்
நான் மட்டும் நீயும் நானும்
அன்று கண்களால்
பகிர்ந்து கொண்ட அன்றைய
நிகழ்வைக் கண்களில்
கண்ணீருடன் பார்த்து கொண்டிருந்தேன்..!
No comments:
Post a Comment