உயிர் மரணித்த பின்பு
உணர்வுகளேது...!
கண்கள் மரணித்த பின்பு
காட்சிகளேது....!
ராகங்கள் மரணித்த பின்பு
இன்னிசையேது....!
மொழிகள் மரணித்த பின்பு
வார்த்தைகளேது....!
அன்பு மரணித்த பின்பு
காதலேது....!
உணர்வுகளேது...!
கண்கள் மரணித்த பின்பு
காட்சிகளேது....!
ராகங்கள் மரணித்த பின்பு
இன்னிசையேது....!
மொழிகள் மரணித்த பின்பு
வார்த்தைகளேது....!
அன்பு மரணித்த பின்பு
காதலேது....!
No comments:
Post a Comment