Friday, November 23, 2007

*** ஏது.. ஏது.. ஏது.. ***

இனியவள்

உயிர் மரணித்த பின்பு
உணர்வுகளேது...!

கண்கள் மரணித்த பின்பு
காட்சிகளேது....!

ராகங்கள் மரணித்த பின்பு
இன்னிசையேது....!

மொழிகள் மரணித்த பின்பு
வார்த்தைகளேது....!

அன்பு மரணித்த பின்பு
காதலேது....!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.