சிக்ரெட் எனும்
புல்லாங்குழலில்
மரணமெனும் கீதம்
இசைக்கலாம்...!
....~~~~.....~~~......~~~~.....~~~~......~~~~
தனிமையின் வெறுமையை
மழையின் இன்னிசையில்
கரைக்கின்றது உயிரை
வெளிச்சமாய்
கரைத்துக்
மழையின் இன்னிசையில்
கரைக்கின்றது உயிரை
வெளிச்சமாய்
கரைத்துக்
கொண்டிருக்கும்
உன் நினைவு...!
உன் நினைவு...!
.....~~~~......~~~~......~~~~.....~~~~
வர்ணப் பூவின் பின்னாலே
வர்ணங்களைத் தொலைத்த
இலைகள் என் காதலைப்
போலவே..!
வர்ணங்களோடு காட்சியளிக்கும்
வர்ணங்களைத் தொலைத்த
இலைகள் என் காதலைப்
போலவே..!
வர்ணங்களோடு காட்சியளிக்கும்
இப் பூ சிந்துவது மகரந்த மணிகளா
இல்லையேல் இரத்தத் துளிகளா...
இல்லையேல் இரத்தத் துளிகளா...
No comments:
Post a Comment