Monday, November 19, 2007

!! வாழ்வின் முகவரி !!


என்னை நினைக்க
மறந்தாலும் 
உனை நினைக்க
மறவேனே - காரணம்
என் வாழ்வின் 
முகவரி
நீயல்லவா...!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.