Friday, November 16, 2007

ரணங்களின் வடிகால்..!



மேலதிக வகுப்பில்

இடம்பெற்ற கலை 

நிகழ்ச்சிக்காக அம்மாவிடம் 

அடம்பிடித்து உன்

ஜீன்ஸ் சார்ட் வாங்கி

அணிந்து உனையே 

என்னவனாக்கிய திமிரில் 

அலைந்தேன் - ஆனால் 

இன்று நீ

எனக்கில்லையே

இந்த சாபம் எனக்கு

மட்டும் ஏனடா..!!

No comments:

கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகள் ஓவ்வொன்றும் கவி வரிகளாக
நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களைப் பறிக்காதீர்கள்
நன்றி இனியவள்
இந்த வலைத்தளத்தில் உள்ள கவிதைகள் எனக்கு மட்டுமே சொந்தமானவைகள். தவறாக பயன்படுத்த வேண்டாம்.